சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 14 மே, 2015

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
            திருப்பூர் மாவட்டக்குழு

      NCBH      நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா


* 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி
மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் 
* தலைமை :   இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர்,  க.இ.பெ.மன்றம் )
  வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH   கோவை )

   
சிறப்புரை:   தோழர் ஆர். நல்லக்கண்ணு                                                                                                                    ( தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)



வாழ்த்துரை
தோழர் கே.சுப்பராயன் ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,   தேசியக் குழு உறுப்பினர் ,   இந்திய கம்யூ .கட்சி)                                   
தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்)
தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூ .கட்சி )

முன்னிலை: தோழர்கள்
ஆர். ஈஸ்வரன் ( மாநில துணைச் செயலாளர், தமுஎகசங்கம் )
கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம்)
அரிமா ஜீவானந்தம் ( வெற்றித் தமிழர் பேரவை )
சி.சுப்ரமணியம் ( மக்கள் மாமன்றம்)
நாகேசுவரன் ( உலகத் திருக்குறள் பேரவை )
மருத்துவர் சு. முத்துச்சாமி ( தாய்த் தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர் )                சு.மூர்த்தி ( கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு )


ஏற்புரை : சுப்ரபாரதிமணியன்                                                   நன்றியுரை : மலர்கள் ராஜீ ( மாவட்ட செயலாளர், க.இ.பெ.மன்றம் )

நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 சமீப நூல்கள்
1. சூழல் அறம் ( கட்டுரைகள் ) ரூ70
 2. பிணங்களின் முகங்கள் ( நாவல் ) ரூ200
3.. சமையலறைக்கலயங்கள் ( நாவல் ) ரூ120
4. சுடுமணல் (நாவல்) ரூ90.
5.தறிநாடா (நாவல்) ரூ185 ....
விழாவில் நூல்கள் 10% தள்ளுபடியில் கிடைக்கும்